Sunday, July 25, 2010

அழுகாதே ..


நான் நீ அழுதுகொண்டிருபதை பார்த்தேன்
ஏன் என்று கேட்டேன் நீ ஒன்றும் கூறவில்லை ..
நான் உன் அருகில் வந்து அமர்தேன் 
உன் கரங்கள்  பற்றி உன் கண்ணிரை துடைக்க முன்வந்தேன் 
ஆனால் நீ சென்று விட்டாய் ..
பின்புதான் உணர்தேன்   நீ அழுதுகொண்டிருந்தது என் கல்லரையில் ...........
உன் உடன் சேர்ந்து  அழுகலாம் என்று நினைத்தேன் 
கண்ணுக்குள் நீ இருபதினால் அழுவதற்கு கூட மனம் இல்லை 
நீ கரைந்து விடுவாய் என்பதினால் அல்ல 
கண்ணுடன் சேர்த்து உன்னை கசக்கிவிடுவேநோ என்று ..:-(    
                      

0 comments:

Post a Comment

welcome

Translater